Vilakilla vithigal ‘AVAN’ – 19
19 வியாசர்பாடி சங்கர். கஞ்சா விற்பதில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவன் பின்னாளில் வடசென்னையிலேயே பெரிய ரவுடியாக உருவெடுத்தான். அதுவும் அவன் தற்போது நகராட்சி உறுப்பினர்(வார்ட் கவுன்சிலர்) பதவியிலிருந்தான்.
Read Moreஎழுத்தாணி
19 வியாசர்பாடி சங்கர். கஞ்சா விற்பதில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவன் பின்னாளில் வடசென்னையிலேயே பெரிய ரவுடியாக உருவெடுத்தான். அதுவும் அவன் தற்போது நகராட்சி உறுப்பினர்(வார்ட் கவுன்சிலர்) பதவியிலிருந்தான்.
Read More18 டில்லியிலிருந்து முகுந்தன் சென்னை வந்து சேர்ந்திருந்தான். பாதுகாப்புப் படைச் சூழ அவன் வந்திறங்கியதில் சென்னை விமான நிலையமே உச்சபட்ச பரபரப்பை எட்டியிருந்தது. அந்த நடுநிசி வேளையிலும்
Read More17 தோட்டத்தில் இருக்கை போல வடிவமைக்கப்பட்டிருந்த கல்மேடையில் சற்று இடைவெளிவிட்டு இருவரும் அமர்ந்திருந்தனர். நந்தினியின் பார்வை பாரதியிடம் லயித்திருந்தது. அவள் சொல்லிக் கொண்டிருந்த தங்களின் இளமைக் கால
Read More16 ஹிமாச்சல பிரதேசம். அடியும் முடியும் தெரியாமல் அதிகம்பீரமாக நின்றிருந்த அம்மலையில் மிக ஆபத்தான பாம்பென வளைந்து நெளிந்து சென்ற சாலையில் முகுந்தனின் கார் மூர்க்கமாகச் சென்று
Read More15 பாரதிக்கு மரணத்தின் பயமோ கவலையோ துளி கூட இல்லை. யாருக்காக வாழ வேண்டுமென்ற விரக்திதான் அவனது எண்ணங்களில் விஞ்சி நின்றது. அந்த சலிப்போடுதான் நந்தினியிடம் சண்டையிட்டுவிட்டு அவன்
Read More14 சென்னை மாநகரின் மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனை! வாயிலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசியல் வெள்ளை வேட்டிகள் தலை! முதலமைச்சர் அறிவழகன் உடல் நிலை சரியில்லாமல் அங்கே அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து இப்படி வெள்ளை வேட்டிகள்
Read More13 எல்லோரிடமும் அன்பாக பழகுவதிலும் அன்பை பகிர்வதிலும்தான் மனித மனங்கள் செழிக்கிறது என்பதை பாரதி உறுதியாக நம்பினான். இதனாலேயே பாரதியால் எல்லோரிடமும் இலகுவாகப் பழக முடிந்தது. நட்பு
Read More12 கைதேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணரான விஸ்வநாதன் தன்னுடைய காலை வேளை நடைப் பயிற்சிகளை முடித்துவிட்டு மாடியேறி தன்னறைக்கு வந்தார். தமிழ்நாட்டின் மிக
Read More11 கருணா, யசோதரன், ஜமால், பாரதி இவர்கள் நால்வரும் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என்றால் நேரம் போகாமல் அரட்டை அடிக்கும் கூட்டமல்ல அவர்கள். தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலரை இணைத்துக் கொண்டு நண்பர்கள்
Read More10 ‘நான்தான் துர்கா’ என்றவளின் வாசகம் அவன் செவிகளின் வழியே நுழைந்து உள்ளத்தைத் துளையிட்டது. அவள் விழிகளில் துளிர்த்த கண்ணீர் அவனது மனவுணர்வுகளைத் தூண்டியது. அந்த நொடி
Read MoreYou cannot copy content