You don't have javascript enabled

Narmada novels

Narmada novelsRomance

Madhu’s Maran-Epilogue

அத்தியாயம் 23: வீடு வந்த மாறன் வாணியுடன் தனது அறைக்குள் புக, “என்னடா நனைஞ்சிட்டே வந்திருக்க!!  அவளை ஆஃபிஸ்ல இருந்தே கூட்டிட்டு வந்துட்டியா?” என அவனின் தாய்

Read More
Narmada novelsRomance

Madhu’s maran- final

அத்தியாயம் 21: வாணி நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருக்க,  அவளருகில் இருந்த மாறனோ அவளையே ரசித்து பார்த்திருந்தான். வாணி மாறனுடன் வந்துவிட்டாள். வரமாட்டேன் என அவள் கூறிக்கொண்டிருந்த நேரம்

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-20

அத்தியாயம் 20: மது மாறனை பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று மது வீட்டிலிருந்த அனைவரும் திருவண்ணாமலை சென்றிருக்க, மது வீட்டில் தனித்திருந்தாள். யாரோ கதவு

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-19

அத்தியாயம் 19: வேணிக்கும் மஹாவிற்கும் திருமணமாகி விடுப்பில் இருந்த நாட்களது. அச்சமயம் வாணியுடன் வேலை பார்த்திருந்த ஒரு தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக,  இரண்டு நாட்கள் அவளுடன்

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-17

அத்தியாயம் 17: படம் பார்த்து முடிந்தபின் திரையரங்கத்தை விட்டு ஒவ்வொருவராய் வெளி வந்துக் கொண்டிருந்த சமயம், மாறனின் முன்பு வந்து நின்றாள் ஒரு பெண். அது இரவு

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-16

அத்தியாயம் 16: வாணி பெங்களூரில் தங்களது தோழிகளுடன் வீடு எடுத்து தங்கியிருந்த நேரமது.  இளாவிற்கு வேணியை நிச்சயம் செய்திருந்த சமயமது. ஞாயிறு இரவு 7 மணியளவில் ஃபோரம்

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-14&15

அத்தியாயம் 14: இங்கே கதையை கூறிக் கொண்டிருந்த வாணியிடம், “என்னது… பாரத்ததும் உங்கப்பா கிட்ட பொண்ணு கேட்டுட்டாரா??” என அதிர்ச்சியாய் ஆஷிக் கேட்க, “நிஜமாவாடி” என மஹாவும்

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-13

அத்தியாயம் 13 லண்டனில் தன் ஆன்சைட் வேலை முடிந்து வாணி பெங்களூர் வந்திருந்த நேரம் அது. அவள் தோழமைகள் அனைவரும் அவரவர் வாழ்வில் படு பிசியாய் இருந்த

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-12

அத்தியாயம் 12: மாறனின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்த வாணி, “எங்க போறோம்னு சொல்லுங்கப்பா. அப்ப தான் அதுக்கு ஏத்த மாதிரி டிரெஸ் செலக்ட் செய்ய முடியும்” என்று

Read More

You cannot copy content