You don't have javascript enabled

online tamil novels

Monisha NovelsRomance

En iniya pynthamizhe-4

4 பைந்தமிழ் வீட்டை அடைந்த மாத்திரத்திலிருந்து குமட்டி குமட்டி வாந்தி எடுத்து கொண்டிருந்தாள். இடையிடையே அவனையும் மானவாரியாக திட்டி தீர்த்து கொண்டிருந்தாள். “குடிகார பய…. பொருக்கி நாய்…

Read More
Monisha NovelsRomance

En iniya pynthamizhe-1

என் இனிய பைந்தமிழே! 1 விவசாயம் என்பது மனிதனுக்கும் நிலத்திற்குமான ஆழமான உறவு. அதுவே மனிதனின் அதிமுக்கியமான முதனிலைத் தொழிலும் கூட.  இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும்

Read More
Bhagya novelsRomantic thriller

kavalum kadhalum-11

நாட்கள் நகர்ந்து செல்ல…. கார்த்திக் தனது எதிர்கால மனைவியான வித்யாவை சந்திக்கும் நாள் வந்தது. இருவரும் ஒரு மெட்ரோ ரெயிலில் பயணித்தவாறு பேசிக்கொண்டிருக்க. கோயம்பேடுவி லிருந்து ஆளந்துர்

Read More
Bhagya novels

Antha Araikul-9

திவ்யாவின் தலைபிரசவக்காலம் இனிதே நடந்துக்கொண்டிருக்க இதற்கிடையில் அனுவிற்கும் பிரசவநாள் நெருங்கியது. இருவரும் ஓரிரு மாதங்கள் வித்தியாசத்தில் தான் கர்பம் தரித்தனர்,இதிலும் இத்தனை ஒற்றுமையா என்றபடி நண்பர்களின் ஒற்றுமையை

Read More
RomanceRomantic comedysivaranjani novels

Vithai- Final

விதை 11 அனைவரும் இருக்கும்  பொழுது செய்த விஷயம் என்னவென்று காண்போம் வாருங்கள். அதிதியும் அமரும் செய்ய நினைக்கும் விஷயத்தினை அன்றே வர்ஷனும் வந்தனாவும் வெளியிட்டனர். “மனிதம்

Read More
Narmada novelsRomance

Madhu’s maran- final

அத்தியாயம் 21: வாணி நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருக்க,  அவளருகில் இருந்த மாறனோ அவளையே ரசித்து பார்த்திருந்தான். வாணி மாறனுடன் வந்துவிட்டாள். வரமாட்டேன் என அவள் கூறிக்கொண்டிருந்த நேரம்

Read More
RomanceRomantic comedysivaranjani novels

Vithai-10

விதை 10   அதன் பின்னர் தாங்கள் விட்டிருந்த  பணியினை நால்வருமே செவ்வனே தொடர்ந்தனர். என்ன பணி என்று சொல்லவும்  வேண்டுமோ? அதே அதே. தீயத் தீய

Read More
Narmada novelsRomance

Madhu’s Maran-20

அத்தியாயம் 20: மது மாறனை பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று மது வீட்டிலிருந்த அனைவரும் திருவண்ணாமலை சென்றிருக்க, மது வீட்டில் தனித்திருந்தாள். யாரோ கதவு

Read More
vaanisri novels

Silendru oru kadhal-completed

அதன் பிறகு கௌதம் மற்றும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் நிச்சயதார்த்தம்…. அதை தொடர்ந்து கல்யாணம் என்று இதோ தற்பொழுது கல்யாணம் முடிந்து திருமதி ஸ்ரீமஹாலக்ஷ்மி கௌதம் அவளது புகுந்த வீட்டில்

Read More
Bhagya novelsThriller

Antha Araikul – 7

7 திவ்யா தன் சித்தப்பா இறந்த செய்தியை பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு தன் சோகத்தை வெளிக்காட்டியபடி கண்ணீருடன் கலங்கி நிற்க..விஜய் அவளருகேவந்து,  “ஆமாம் உன் சித்தப்பா

Read More

You cannot copy content